பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களுக்கு பாடிய அறப்பாடல் இது. //இட்ட சாவம் முட்டுக!// …
[ 11 Apr 2012 | Comments Off | ]
மனதார நேசித்தேன் உன்னை
மனதாலும் நீ என்னை நேசித்தாய்
மறந்தாலும் நீ உன்னை நேசிப்பேன் என்றாய்
மனம் என் மனம் உனக்கே என்றாய்
உனக்காய் …
[ 23 Mar 2012 | Comments Off | ]
முள்ளிவாய்க்காலில் படுகொலைகள் புரிந்து
முள் என தைத்தான் தமிழர் உள்ளங்களில் !
அனாதைஇல்லம் ஆலயம் பள்ளி மருத்துவமனை
அனைத்தின் மீதும் வானிலிருந்து குண்டு பொழிந்தான …
[ 16 Jan 2012 | Comments Off | ]
ஒரு பானைப் பொங்கலிலே – நூறு
பானை சந்தோசம்
பொங்கும் நூறு பானையிலும்
மணக்குதுப பார் மண்வாசம்!
மஞ்சக் கொத்துக் கட்டியதும்
சிரிக்குது பார் சூரியனும்
வெந்த பானை …
[ 18 Dec 2011 | Comments Off | ]
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து …
[ 29 Nov 2011 | Comments Off | ]
மாவீர நாளினை கட்டியம் கூற – வீர
மறவர் பாடலது ஒலிக்கவில்லை!
தீபமேற்றி தொழுதழ இல்லை
துயிலுமில்லம் ஈழ நாட்டினிலே!
நயவஞ்சகத்தின் கரங்களிலே
நம் நாடு இன்று!
நஞ்சுண்ட …
[ 26 Nov 2011 | Comments Off | ]
பொங்கும் கடல் அலை ஓசையில்
மங்கும் மாலை வேளையில்
வானில் மின்னல் கண்டு
வாசல் கதவு தாழ் திறந்தது..
பாருலகை ஆள
பார்வதியின் வயிற்றினில் முத்தாக
பரந்து கிடக்கும் …
[ 18 Nov 2011 | Comments Off | ]
ஆலய மணி ஓசைகளே ஓயாதீர்
உங்களின் ஓங்கார நாத ஒலி
ஓயாது ஒலிக்கட்டும்
ஆறுகால பூசை அல்ல இவ்வேளை
ஆத்ம பலன்களை அன்பு செய்த
கல்லறை தெய்வங்களின் …
[ 14 Nov 2011 | Comments Off | ]
உனைக்கண்டபோதுதான்
தூங்க மறுத்த
என் இதயம் கூட
அன்று தூங்கியது அது
நீ என்னுடன் பேசிய
தாலாட்டிலிருந்து
உணர்ச்சிகளையிழந்து
நான் உணர்வற்றவனாக
இருந்த போதுதான்
உன் புன்னகை
என் உள்ளத்தைக்கூட
இயங்கச்செய்தது
என் மனம் உன்னை
நேசித்தபோதுதான்
காதலின் புனிதம் …
[ 11 Nov 2011 | Comments Off | ]
இன்று வரை எனக்கு ஏதும் புரியவில்லை
என் விலாசம் எதுவென்றும் அறியவில்லை
அன்பு கொண்ட தாயிடமிருந்து
முத்தம் வாங்கிய என் கன்னங்களும்
தாயின் அன்பை பெற …