[ 11 Apr 2012 | Comments Off | ]
விடுகதைகள் என்பது வெறும் விளையாட்டல்ல… நமது சிந்தனைகளுக்கு ஒரு பயிற்சியும் ஆகும்.
1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் …
[ 29 Feb 2012 | Comments Off | ]
முல்லா
ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். “ஒரு மனிதனுடைய கஷ்ட
நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் …
[ 1 Feb 2012 | Comments Off | ]
தருமருக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை இருந்து வந்தது. ஒரு மிகப்பெரிய அன்னதானம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. இதுவரை இப்படியொரு அன்னதானம் எவரும் …
[ 14 Dec 2011 | Comments Off | ]
புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி
நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் …
[ 29 Nov 2011 | Comments Off | ]
ஒரு எஜமானன் வீட்டில் ஒரு கழுதையும் நாயும் இருந்தன.
ஒர் நள்ளிரவில் கழுதை கத்தியது.
வீட்டுக்காரன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வரவில்லை.
மீண்டும் கழுதை …
[ 18 Nov 2011 | Comments Off | ]
ஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.
எறும்பும் …
[ 14 Nov 2011 | Comments Off | ]
ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. …
[ 11 Nov 2011 | Comments Off | ]
மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய …
[ 9 Nov 2011 | Comments Off | ]
புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.
“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.
“நேரமாச்சும்மா, …
[ 7 Nov 2011 | Comments Off | ]
அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி …